Spiritual, Meditation, Arokya, God, கடவுள், Soul, Consciousness, doctor, ஆன்மிக ஆசை, வழிகாட்டி, குரு, எளிதில் ஆன்ம முன்னேற்றம்,
My Poems
Thursday, April 3, 2014
Know about spirituality ,ஆன்மிகம் ,கடவுள் ஆராய்வோம் !
Spiritual, Meditation, Arokya, God, கடவுள், Soul, Consciousness, doctor, ஆன்மிக ஆசை, வழிகாட்டி, குரு, எளிதில் ஆன்ம முன்னேற்றம்,
Wednesday, February 27, 2013
Saturday, February 16, 2013
எல்லாம் கடவுள் செயல்
எல்லாம் கடவுள் செயல்
அவை எது எல்லாம் என்று பார்ப்போம்,
காலையில் எழும் பொழுது நல்ல சகுனம் வேண்டும் ,
அம்மா தரும் காப்பி கொஞ்சம் கசந்து இனிக்க வேண்டும் ,
எல்லாரும் சிரித்து பேச வேண்டும் ,
முகம் சுளிக்காமல் உதவி செய்ய வேண்டும் ,
படிப்பு நன்றாக ஏற வேண்டும் ,
பட்டம் பல என் பெயர் பின்னே எழுத வேண்டும் ,
பணம் பெட்டியில் நிறைய வேண்டும்
பட்டாடை தங்கம் ஜொலிக்க வேண்டும் ,
வேலை செய்ய தேவையில்லை
என்னும் முதலாளி மகனாய் நான் இருக்க வேண்டும் .
பெண் பார்க்க செல்லும் என்னை
கண் பார்த்து அவள் கலக்க வேண்டும் ,
ஆண் ஒன்று பெண் ஒன்று பெற்ற பின்னே
நான் ஆயிரத்தில் ஒருவனாய் சிறக்க வேண்டும் .
இப்படி நல் வாழ்வு வாழ
முன்னே நல்வினை செய்ய வேண்டும் ,
கலி காலமான இந்த யுகத்திலே
எண்ணும் எண்ணமெல்லாம் நல்லதாய் இருந்திட்டால்
ஒரு குறையில்லா வாழ்க்கை வாய்த்திடுமே !
இப்படி வந்த கோமகன் வாழ்க்கை
கடவுள் செயல் அல்ல கண்ணே
அது உன் மனதின் நல் எண்ணம் கொடுத்த
கருவில் உருவான காவியமே !
அவை எது எல்லாம் என்று பார்ப்போம்,
காலையில் எழும் பொழுது நல்ல சகுனம் வேண்டும் ,
அம்மா தரும் காப்பி கொஞ்சம் கசந்து இனிக்க வேண்டும் ,
எல்லாரும் சிரித்து பேச வேண்டும் ,
முகம் சுளிக்காமல் உதவி செய்ய வேண்டும் ,
படிப்பு நன்றாக ஏற வேண்டும் ,
பட்டம் பல என் பெயர் பின்னே எழுத வேண்டும் ,
பணம் பெட்டியில் நிறைய வேண்டும்
பட்டாடை தங்கம் ஜொலிக்க வேண்டும் ,
வேலை செய்ய தேவையில்லை
என்னும் முதலாளி மகனாய் நான் இருக்க வேண்டும் .
பெண் பார்க்க செல்லும் என்னை
கண் பார்த்து அவள் கலக்க வேண்டும் ,
ஆண் ஒன்று பெண் ஒன்று பெற்ற பின்னே
நான் ஆயிரத்தில் ஒருவனாய் சிறக்க வேண்டும் .
இப்படி நல் வாழ்வு வாழ
முன்னே நல்வினை செய்ய வேண்டும் ,
கலி காலமான இந்த யுகத்திலே
எண்ணும் எண்ணமெல்லாம் நல்லதாய் இருந்திட்டால்
ஒரு குறையில்லா வாழ்க்கை வாய்த்திடுமே !
இப்படி வந்த கோமகன் வாழ்க்கை
கடவுள் செயல் அல்ல கண்ணே
அது உன் மனதின் நல் எண்ணம் கொடுத்த
கருவில் உருவான காவியமே !
Thursday, February 14, 2013
என் எண்ணத்தில் கடவுள் முப்பொழுதும்
என்னிடம் உள்ளது ஒரு முத்து
எனக்கு மட்டுமல்ல அது சொத்து
என் மனம் பட்டது பாடு
அதில் எனக்கு கிடைத்தது பெரு வீடு
என்னை எடுத்துக் கொண்ட கடவுள்
தன்னை எனக்கு தந்தான் பெரு உள்
எனக்கு இந்த பூமி தாய்
என்னை தாயாக்கி ஆன என் சேய்
நான் நடமாடும் இந்த நிலம்
பல நன் மக்கள் உருவாகும் களம்
அர்ப்பணித்தேன் என்னை இப்பொழுது
என் எண்ணத்தில் கடவுள் முப்பொழுதும் !
Subscribe to:
Posts (Atom)